பிரதான செய்திகள்

ஆர். பிரேமதாசா மறைந்து 23வருட நினைவில்! மாதுலுவாவே சோபித்த தேரா் உருவாக்கம்

(அஷ்ரப் ஏ சமத்)
முன்னாள் ஜனாதிபதி  ஆர். பிரேமதாசா மறைந்து 23 வருடம் மே 1ஆம் திகதி புதுக்கடையில் அமைசச்சா் சஜித் பிரேமதாச தலைமையில்  அநுஸ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சா்களும் கலந்து கொண்டனா். இந் நிகழ்வின் போது  கொழும்பு மாவட்டத்தில் ஜனாதிபதி ஆர். பிரேமதாச அவா்களினால் வழங்கப்பட்ட 1000 வீடுகளுக்கு வீட்டு உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது. 2c6609b3-6058-492a-ad05-51380f4602d27d3fad6e-8126-4678-b2fb-439895e0c531
இதே வேளை மறைந்த சமூக நீதிக்கான இயக்கத்தின் தலைவா் மாதுலுவாவே சோபித்த தேரா்  நினைவாக சோபித்த கிராமம் என்ற பெயரில் கிராமம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது இங்கு 30 குடும்பங்களுக்கான காணியுரிமை பத்திரங்களும் வழங்கப்பட்டது. 4b3a4ef1-3e3b-4ed1-867e-a4655bb93f25

Related posts

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டம் – அதில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்தில்

Maash

சட்டவிரோத வாகனங்களைப் பயன்படுத்திய அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல் விரைவில் .

Maash

தீ விரவாதம் நாட்டுக்குள் ஊடுறுவதற்கு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.

wpengine