உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கொவிட் உருவான விதம் கண்டுபிடிப்பு!

கொரோனா வைரஸின் தோற்றம் தொடர்பில் சீனாவின் வுஹான் நகரிற்கு சென்று பரிசோதனைகளை முன்னெடுத்திருந்த சர்வதேச நிபுணர் குழுவின் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பெரும்பாலும் வெளவால்களிடமிருந்து மனிதருக்கு பரவியுள்ளதுடன், இடைநடுவே ஏனைய விலங்குகள் ஊடாகவும் பரவியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம், கொரோனா வைரஸ், வுஹான் நகரில் உள்ள வைரஸ் ஆய்வுகூடம் ஒன்றிலிருந்து வெளியானதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை சர்வதேச நிபுணர் குழு நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆடைகளை கழற்றி வைத்துவிட்டு, வியர்வை சிந்த உழைக்க வேண்டும் – அதிபரின் கட்டளை

wpengine

ஜனவரியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

wpengine

சதொச நிறுவனங்களை மூடி, ரிஷாட்டை பழிவாங்கும் மற்றொரு படலம் ஆரம்பம்!

wpengine