Breaking
Fri. Apr 19th, 2024

கொரோனா வைரஸின் தோற்றம் தொடர்பில் சீனாவின் வுஹான் நகரிற்கு சென்று பரிசோதனைகளை முன்னெடுத்திருந்த சர்வதேச நிபுணர் குழுவின் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பெரும்பாலும் வெளவால்களிடமிருந்து மனிதருக்கு பரவியுள்ளதுடன், இடைநடுவே ஏனைய விலங்குகள் ஊடாகவும் பரவியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம், கொரோனா வைரஸ், வுஹான் நகரில் உள்ள வைரஸ் ஆய்வுகூடம் ஒன்றிலிருந்து வெளியானதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை சர்வதேச நிபுணர் குழு நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Editor

By Editor

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *