பிரதான செய்திகள்விளையாட்டு

உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பில் மாற்றங்கள்- டொம் மூடியின் வழிநடத்தலுக்கமைய

இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசனைக் குழுவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட டொம் மூடியின் வழிநடத்தலுக்கமைய, இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அரவிந்த டி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் ஆலோசனைக்குழுவின் பணிப்பாளராக, மார்ச் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் டொம் மூடி நியமிக்கப்பட்டார்.

கடந்த மூன்று வாரங்களாக இலங்கை கிரிக்கெட் தொடர்பில் அவர் கண்காணிப்பு மற்றும் மீளாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில், குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் நடத்திய முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில், புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை தொடர்பான அறிவிப்பை வௌியிட்டார்.

Related posts

இனவாதிகள் அமைச்சர் றிஷாட் மீது போலி குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்கள் இணைப்பாளர் அசார்தீன் மொய்னுதீன்

wpengine

பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்புடன், 10 பேர்ச் காணி.!

Maash

இரண்டாவது தொகுதி வாகனங்கள் நாட்டை வந்தடைந்தது..!

Maash