பிரதான செய்திகள்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் 26 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் தங்களின் நியமனக் கடிதங்களை சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பெற்றுக் கொண்டனர்.

Related posts

தமிழ் கூட்ட‌மைப்பை திருப்திபடுத்தும் ஹக்கீம் தலைமை முபாரக் மௌலவி கண்டனம்

wpengine

பிரதி அமைச்சர் அமீர் அலியின் அழைப்பின் பேரில் விளையாட்டு அதிகாரிகள் பார்வை

wpengine

ஒட்டமாவடி சுகாதார வைத்திய அலுவலக பரிசோதனை! உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

wpengine