பிரதான செய்திகள்

அடுத்த வருட முற்பகுதியில் உள்ளுராட்சி தேர்தல்

உள்ளூராட்சி சபை தேர்தல் நடாத்தப்படுவது எப்போது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் , எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபை தேர்தல் நடாத்தப்படும் என ஜனாதிபதி இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

Related posts

15 ஆம் திகதி கூடும் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம்

wpengine

அரசாங்க அதிபர் ஸ்டான்லி டீமெல் தலைமையில் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

wpengine

எச்சரிக்கை! உங்கள் குடிநீர் போத்தல் தரமானதா? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

wpengine