தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் மீதான தடை தற்போது நீக்கம்

இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களுக்குள்ளும் பிரவேசிப்பதற்கு நேற்றிரவு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை விலக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் நேற்றைய தினம் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக இவ்வாறு சமூகவலைத்தளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நீர்கொழும்பில் தற்போது பதற்ற நிலை தணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

“கூட்டுறவுத் துறை சார்ந்த பிரச்சினைகள் எதிர்வரும் 03 மாதத்துக்குள் தீர்க்கப்படும்” அமைச்சர் ரிஷாட்!

wpengine

“கம்பெரலிய” மற்றும் சமுர்த்தி வேலைத்திட்டங்களின் ஊடாக கிராம மட்டங்களில் ஆழமாக காலூன்றுவோம் ரணில்

wpengine

தேசபந்துவின் ரிட் மனுவின் தீர்ப்பு எதிர்வரும் 17 ம் திகதி அறிவிப்பு .

Maash