Breaking
Sat. Apr 27th, 2024

-நிலாமுடீன்-

கடந்த 4 வருடங்களை கடந்தும் சுவீஸ் நாட்டில் இருந்து அட்மின் மூலமாக இய்ங்கும் தமிழ் வின் லங்கா சிறீ இணைய தளங்கள் ஊடாக இலங்கை நிலவரங்கள் பல இரகசிய தகவல்கள் அடங்கிய நேர்காணல்கள் மற்றும் அவசர செய்திகள் மற்றும் பல ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஒரு ஊடக பயணத்தை திறம்பட செய்துள்ளேன்.

எனது செய்திகள் நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகள் மிக அதிகமாக தமிழ் உலகம் முளுவதும் ரீச் ஆகியுள்ளது .. தமிழ் வின் லங்கா சிறீ இணைய தளங்களின் வரலாற்றிலே எனது நேர்காணல்கள் மட்டுமே You Tube ல்‌ மிக அதிக Reach ஆகியுள்ளது .எல்லாப் புகளும் இறைவனுக்கே சமர்ப்பணம் .

Tamil Win > Lanka siri > JVP தளங்களின் owner சிறிகுகன் மற்றும் தமிழ் வின் நெறியாளர் தமிலரசு ( அசோக் ) ஆகிய இருவருக்கும் என்றும் கடமை பட்டுள்ளேன் .

நேற்று வரைக்கும் இலங்கை தீவுக்குள் தமிழ் ஊடகங்களில் write பண்ணி வந்த எனக்கு இன்று உலகம் முளுவதும் பரந்து ? பறந்து வாளும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஊடகனாக அதுவும் தமிழ் மக்களால் அதிகளவு பார்க்கப்படும் நோக்கப்படும் கேட்கப்படும் ஒரு ஆய்வாளராக வலம் வந்தேன்.

எந்தவொரு முஸ்லிம் ஊடகருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது .இந்த இடத்தில் நமது R.சிவராஜா அவர்களுக்கு இதயம் நிறைந்த Thanks ..காரணம் நமது R.சிவராஜா அவர்கள் சுடர் ஒளியில் தந்த வாய்ப்புக்கள் என்னை இன்று ஈரோப்பிய தேசம் முளுவதும் இளுத்துச்‌ சென்றுள்ளது.

என்னதான் நாம் திறமைசாலி என்றாலும் ஒரு அரங்கேற்ற மேடை வேண்டாமா? என்னை தமிழ் பேசும் உலகம் முளுவதும் அரங்கேற்றிய பெருமை தமிழ் வின் நெறியாளர் தமிலரசு ( அசோக்) இவரையே சாரும் சேரும் .நல்ல நெறியாளர் ..இருவரும் சிறப்பாக பயணித்தோம்.
இவர்களை நான் என்றும் மறக்க முடியாது .

இன்று என்னை Australia >கனடா எல்லாம் நேர்காணல் கேட்டு வருக்கின்றார்கள் என்றால் தமிழ் வின் தளமும் இந்த தமிலரசும் தான் காரணம் .

இப்போது இந்த்க் குண்டு வெடித்த நாள் தொட்டு இன்று வரையும் முஸ்லிம் மக்களையும் முஸ்லிம் அரசியல் வியாபாரிகளையும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதும் தமிழ் பெண்களை கடத்தி ஜிகாத்தாக மாற்றி குண்டு வெடிக்க வைப்பது என்றும் ஒரு தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்தை நோக்கி இந்த 4 ஊடகங்கள் மற்றும் bettinaatham>betri new இங்கும் சகல தமிழ் ஊடகங்களும் மிகவும் மோசமாக முஸ்லீம்கள் மீது காள்ப்புணர்ச்சி கொண்டு சோனிகளை ஒரு vali பண்ண வேண்டும் என்ற வெறியுடன் காத்திருந்து வஞ்சம் தீர்ப்பது போன்று செய்து வருகின்றார்கள்..

தமிழ் வின் செய்தி ஒன்று முஸ்லிம் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு செய்தியின் உள்ளே பார்த்தால் வெங்காயம் பாண் வெட்டும் கத்திகள் .இப்படி ஏராளம் .

இப்படியாக சோனிகளை பளி தீர்க்கும் படலம் ஒன்றை ஒட்டு மொத்த தமிழ் ஊடக வெறியர்கள் அரக்க குணம் கொண்டு ஒரு கலவரத்தை கொண்டு வரும் நோக்கோடு செயல்பட்டு வருக்கின்ரானுகள்.

அதனால் இந்த தேனிலவு கடந்த 03-05-2019 யுடன் முடிந்து விட்டது .இந்த தளங்களில் நிராஜ் டேவிட் இல்லை என்றால் அல்லது அவர் விலகிச் சென்றால் நான் மீண்டும் தொடரும் வாய்ப்பு வரலாம்.நிராஜ் அங்கு ஊதியம் பெற்று வேலை செய்கின்றார். நீண்ட காலம் வேஷம் விஷம் நீடிக்காது..பார்ப்போம் .In the name god….

லண்டன் ஐ‌பி‌சி பெருத்த நஷ்டத்தில் இயங்கி வருகின்றது.ஆனால் Tamil Win > Lanka siri > JVP தளங்கள் மட்டுமே இலாபத்தில் இயங்கி வருகின்றது.இந்த தளங்கள் மூலமாக கிடைக்கும் இலாப பணத்தின் மூலமே இவர்களின் லைஃப் போகின்றது.

. Tamil Win > Lanka siri ஆகிய இரண்டு தளங்களையும் கடந்த 4 ஆண்டுகள் கடந்தும் வளர்த்த பெருமை எனக்கு நிறைய உண்டும் ,05 சதமும் ஊதியம் பெறாமல் இலவசமாக அவர்கள் நினைத்த நேரத்தில் விரும்பிய வாறு நேர்காணல் கொடுத்துள்ளேன். இன்று வரை அவர்களிடம் நான் 05 சதம் ஊதியம் பெற்றதில்லை.. நான் ஊதியம் பெறும் ஊடகனும் இல்லை .

Tamil Win > Lanka siri > JVP இணைய தளங்களின் உரிமையாளர் சிறிகுகன் அவர்கள் தனது உடல் நிலையால் IBC கம்பனிக்கு கடந்த வருடம் விற்று விட்டார்.

அதனால் Tamil Win > Lanka siri > JVP இணைய தளங்கள் IBC யுடன் இணைத்து விட்டார்கள் .
இப்போது லண்டனில் இருந்து இயங்கும் IBC TV யுடன் இணைந்துள்ள Tamil Win > Lanka siri > JVP ஆகிய இணைய தளங்களையும் மட்டக்களப்பு நிராஜ் டேவிட் ( காலம் சென்ற முன்னாள் மட்டு MP ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் மருமகன் ) தலமை பொறுப்பு எடுத்துள்ளார்..

இந்த நிராஜ் டேவிட் இந்த தளங்களில் புகுந்த பின்னர் முற்றாக தமிழ் முஸ்லிம் இனவாதத்தை கக்கும் இல்லை விஷம் கக்கும் தளமாக மாறி விட்டது.அதனால் இந்த தளங்களில் எனக்கு இருந்து வந்த தேன் நிலவை முறித்து விட்டேன்.

இனவாதம் என்ற தீ மூட்டி குளிர்காய்ந்த யாரும் இந்த பிரபஞ்சதில் உயிரோடு இல்லை.அப்படியான அரக்க குணம் கொண்டவர்களின் குடும்பம் கூட மிஞ்சுவதில்லை .அப்படியானவர்கள் இந்த பிரபஞ்ச்தில் அவல சாவுகளை காண்பர்.நிச்சயம் நடக்கும் .அறிவோம் .

நல்ல மனங்களின் சாபத்திக்கு நிச்சயம் ஆளாகுவார்கள். ஒரு கிறிஸ்தவ குடும்பதில் பிறந்து வளர்ந்த இவர்கள் கேவளம் ஊடக தர்மத்தை புதைத்து விட்டு தமிழ் முஸ்லிம் துவேசத்தை விதைத்து இந்த இரண்டு இனமும் சேர முடியாத வாறு விஷம் கக்கி வருவது மனித சாபத்திக்குரியது .

இன உறவு வேண்டித்தான் இந்த ஊடக பயணத்தை தொடர்ந்தேன். ஆனால் இந்த தமிழ் இனவாதிகள் விடமாட்டானுகள்.இங்கு சக்தி காரனுகள் இப்படியாக இனவெறியை கக்கி வருக்கின்ரானுகள்.இனிமேலும் தமிழ் முஸ்லிம் உறவு விருமா என்பதில் எனக்கு நிம்பிக்கை இல்லை..

எனது கண்டனத்தை சொல்லி விட்டு இனிமேல் உங்களுடன் பயணிக்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டேன் .

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *