பிரதான செய்திகள்

வெள்ளவத்தையில் மீண்டும் பொலிஸ் பதிவு

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து மீண்டும் பொலிஸ் பதிவுகளை பொலிஸார் அறிமுகம் செய்துள்ளனர்.
வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு இருப்போரின் விபரங்களை பொலிஸார் கோரியுள்ளனர்.

வெள்ளவத்தையில் பொலிஸ் பதிவினை மேற்கொள்ளுமாறு பொலிஸார் படிவங்களை விநியோகித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலை அடுத்து பொலிஸ் பதிவு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் யுத்தம் நிலவி காலப்பகுதிகளில் கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொலிஸ் பதிவு நடைமுறையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியல் பழிவாங்கல்! நீதி மன்றம் செல்லும் பொன்சேக்கா

wpengine

சட்ட நடவடிக்கை எடுப்பதட்குள் மகிந்த வீட்டை விட்டு வெளியேறினால் சிறப்பு. கடிதம்தான் வேண்டுமெனில் அதுவும் அனுப்பிவைக்கப்படும்”

Maash

பயங்கரவாத கால கட்டத்தின்போது அச்சுறுத்தலுக்கு மத்தியில் விற்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட சொந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தல்

wpengine