பிரதான செய்திகள்

காணி பிரச்சினைக்கு பிரதேச மட்டத்தில் காணி செயலகம்

காணி தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை தீர்த்து கொள்வதற்காக பிரதேச செயலக மட்டத்தில் நடமாடும் காணி செயலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

காணி இராஜாங்க அமைச்சர் ரி.பி ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இந்த நடமாடும் காணி செயலகம் எதிர்வரும் மே மாதம் முதல் இயங்கவுள்ளது.

மக்கள் விடுத்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காணி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

குவைத் மன்னருக்கு இரங்கல் தெரிவித்த முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine

ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஆயுதங்கள் மீட்பு! புலிகளுடையதா?

wpengine

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மைத்திரிக்கு சீட்டுகொடுத்த மஹிந்த

wpengine