பிரதான செய்திகள்

19வருடகாலமாக முசலி பிரதேச செயலகத்தில் எழுதுனர்! கவனம் செலுத்தாத மன்னார் மாவட்ட செயலகம்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்தில் கடந்த 1999/05/03 ஆம் திகதியில் இருந்து 2018/09ஆம் திகதியில் இருந்து இன்றுவரைக்கும் எழுதுனர் சேவையில் 19வருடம் 4மாத காலமாக தொழில் புரிந்து வரும் ச.ஜுட் றெமிஜியன் தொடர்பில் மன்னார் மாவட்ட செயலகம் கவனம் செலுத்தவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related posts

வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினரை சந்தித்த சாள்ஸ் நிர்மலநாதன்

wpengine

மன்னார், தாராபுரம் ரூஹானிய்யா அரபுக் கல்லூரியின் ஆலிமாக்களுக்கான பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக ரிஷாட்!

Editor

வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க மாட்டோம் “செல்வம் எம்.பி.”

Maash