Breaking
Sun. May 19th, 2024

பஸ்யாலை-கிரியுல்ல வீதியில் கண்டலம கந்தனக முவை கல்லுாரியின் முன்னதாகவுள்ள பாதுகாப்பற்ற இரண்டு தொலைபேசி கம்பங்களை நீக்குமாறு கோரி உள்துறை பிரதி அமைச்சர் பாலித்த தேவபெரும இன்று உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

இவர் தனது கெப் ரக வாகனத்திலிருந்து குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *