பிரதான செய்திகள்

18 தொடக்கம் 21வரை வேட்பு மனு தாக்கல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி குறித்து மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தகவல் வெளியிட்டுள்ளார்.

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான இறுதி தினத்தில் அல்லது அதன் பின்வரும் தினங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சர் றிஷாட் தபால் அமைச்சரனால் என்ன நடக்கும்! பெருநாள் தினத்தில் நீர் வெட்டு ஏற்படுமா?

wpengine

மறிச்சுக்கட்டி மக்களின் 19வது நாள் போராட்டம்! வீதிக்கு இறங்கிய கொய்யாவாடி மக்கள் (வீடியோ)

wpengine

அப்ரிடி ஒரு பைத்தியம்: திட்டித் தீர்த்த பாகிஸ்தான் நடிகை

wpengine