பிரதான செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் மேலும் வர்த்தகமானி

உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை நடத்­து­வது சம்­பந்­த­மான இரண்டு வர்த்­த­மானி அறி­வித்­தல்­களை நாளை 4 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை வெளி­யி­ட­வுள்­ள­தாக உள்­ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செய­லாளர் கமல் பத்­ம­சிறி தெரி­வித்­துள்ளார்.

எல்லை நிர்­ணயம் தொடர்­பாக ஜனா­தி­ப­தியால் இதற்கு முன்னர் முன்­வைத்த அறிக்கை மற்றும் எல்லை நிர்­ணய ஆய்­வுக்­கு­ழுவால் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்­கையை உள்­ள­டக்கி  அந்த வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யி­டு­வ­தாக செய­லாளர் தெரி­வித்­துள்ளார்.

ஒரு வர்த்­த­மானி அறி­வித்தல் ஜனா­தி­ப­தி­யி­னாலும் மற்ற வர்த்­த­மானி அறி­வித்தல் உள்­ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்சராலும் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஆளும் கட்சியில் இணைய அழைப்பு! என்னுடன் எவரும் கலந்துரையாடல் நடத்தவில்லை.

wpengine

ஒரு லச்சம் வேலைவாய்ப்பில் வட மாகாண மக்களுக்கு முன்னுரிமை

wpengine

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி அரசியல் பதவியாக இருக்கக் கூடாது -அமைச்சர் ரவூப் ஹக்கீம்

wpengine