பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஜனவரியில் ரணில்

உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் நடத்த கட்சி தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அடுத்த வருடம் ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related posts

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவநாதர் ஆரம்ப பாடசாலை முதலிடம்

wpengine

முஸ்லிம்களை ஏனையவர்களுடன் மோதவிட சமூக வலைத்தளங்கள் முயற்சி -அமைச்சர் றிஷாட்

wpengine

இணைக்குழு தலைவர்கள் முடிவுகளை எடுக்கவில்லை என்றால் மக்களுக்கு தான் பாதிப்பு! அமைச்சர் றிஷாட்

wpengine