உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

41 இலங்கைப் பெண்கள் சவூதியில் நீண்டகாலமாக தடுத்து வைப்பு!

சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச மன்னிப்புச் சபை இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. சுமார் 18 மாதங்களாக இவர்கள் அனைவரும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப் பெண்கள் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இதுவரையில் பதிவு செய்யப்படவில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது. இப் பெண்களுடன் மூன்று குழந்தைகளும் உள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

யால  காட்டில் மறைந்திருந்த நிலையில் கைது! பல கொலையுடன் தொடர்பு

wpengine

சோதனைகளை, வேதனைகளையும் சாதனையாக மாற்றவேண்டும் அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine

யானை விடயத்தில்; வனஜீவராசிகள் திணைக்களத்தின் காலம் கடந்த ஞானம்

wpengine