பிரதான செய்திகள்

30வருடத்தின் பின்பு முஸ்லிம் அரசாங்க அதிபர் வவுனியாவில் பதவியேற்பு

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஐ.எம். ஹனீபா இன்று வெள்ளிக்கிழமை (06.07) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இதன்போது புதிய அரசாங்க அதிபருக்கு வரவேற்பு நிகழ்வொன்றும் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு முன்னாள் அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமை தாங்கினார்.

இலங்கை நிருவாக சேவை முதலாம் தரத்திலுள்ள ஐ.எம். ஹனீபா, இலங்கையின் இரண்டாவது முஸ்லிம் அரசாங்கத அதிபராவார்.

30 வருடங்களுக்குப் பின்னர் பதவியேற்கும் முஸ்லிம் அரசாங்க அதிபர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியுடன் இணைந்து சிறந்த பாராளுமன்றத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பம்

wpengine

மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி! அரசியலில் ஒய்வு

wpengine

வேலைநிறுத்தம் இல்லை! மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்.

wpengine