பிரதான செய்திகள்

207 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக தகவல்

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 207 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 207 பேரில் 40 பேர் வெளிநாட்டவர்கள் என கூறப்படுகின்றது.

இந்த நிலையில் உயிரிழந்த வெளிநாட்டவர்களில் 9 பேர் உறுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய உயிரிழந்தவர்கள், அமெரிக்கா, பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் போர்த்துகல் நாட்டவர்கள் என உறுதியாகியுள்ளது.

அத்துடன் டச்சு நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டச்சு வெளிவிவகார அமைச்சர் Stef Blok உறுதி செய்துள்ளார்.

அவர்களுடன் போர்த்துகள் மற்றும் சீன நாட்டவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

தமிழ் ,முஸ்லிம் உறவை துளிர்க்க செய்து, அதனை வலுப்படுத்த வேண்டும்

wpengine

மன்னார் சதொச புதைகுழி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

wpengine

பாராளுமன்ற வரவு செலவு அலுவலகத்தை அமைக்க அனுமதி!

Editor