Month : March 2021

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்!

Editor
முல்லைத்தீவு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட காரியாலயத்திற்கு முன்பாக பெருந்திரளானோர் ஒன்றுகூடி கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்றைய தினம் முன்னெடுத்து வருகின்றனர். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக தமக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கான...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைவு!

Editor
சுயெஸ் கால்வாயில் சிக்கியிருந்த எவர் கிவன் கப்பல் மீட்கப்பட்டதையடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை ஒரு டொலரினால் குறைவடைந்துள்ளது. அதன்படி, தற்போது ப்ரெண்ட் எண்ணெய் ஒரு பீப்பாயின் புதிய விலை 63.67 அமெரிக்க டொலராக...
பிரதான செய்திகள்

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை அதிகரிப்பு!

Editor
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதுதொடர்பான சட்டமூலத்தை மேலும் ஆய்வுக்குட்படுத்தும் பேச்சுவார்த்தை எதிர்வரும் முதலாம் திகதி தொழிலமைச்சில் இடம்பெறவுள்ளது.   மேற்படி பேச்சுவார்த்தையில் அமைச்சின் அதிகாரிகளுடன் தொழிற்சங்கங்களின்...
பிரதான செய்திகள்

ரணிலுக்கு தடையுத்தரவு!

Editor
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐந்து பேருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இதற்கான தடையுத்தரவை இன்று(29) பிறப்பித்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுரக் கோட்டே  மாநகர சபையின் உறுப்பினர் தம்மிக...
பிரதான செய்திகள்

‘இந்த ஆண்டில் மாகாணசபை தேர்தலை நடத்துவது சந்தேகம்’

Editor
மாகாணசபை முறைமையை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்தும் தேர்தலை நடத்துவதற்கான காலப்பகுதி குறித்தும் இன்றைய தினம் கூடும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும், இந்தியா மற்றும் சர்வதேச தரப்பின் அழுத்தங்கள் குறித்து கவனம்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

‘ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னாலுள்ள சக்திகளை வெளிக்கொணர வேண்டுமென்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பாகும்’

Editor
சிறுபான்மைச் சமூகங்களை அடக்கியாள்வதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்த இனவாத சக்திகள், ஈஸ்டர் தாக்குதலை அரசியல் விளம்பரமாக தொடர்ந்தும் பாவித்து வருவதாகவும், இதிலுள்ள பின்புல சக்திகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பாகும் என்றும்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

30ஆம் திகதி மன்னாரில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சம்மேள கூட்டம்! தலைவர் அழைப்பு

wpengine
2021ஆம் ஆண்டுக்கான மன்னார் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழில் சங்க சம்மேளக்கூட்டம் மன்னார் நகர சபை மண்டப்பத்தில் 1மணிக்கு  நடைபெற இருப்பதாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மாவட்ட மட்ட தொழில் சங்க தலைவரும்,சமுர்த்தி...
பிரதான செய்திகள்

நெல் ஆலை உரிமையாளர்களால் அரிசியின் விலையை தீர்மானிக்க முடியாது.

wpengine
2 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இருப்பினை அடைந்த பின்னர் நாட்டின் நெல் ஆலை உரிமையாளர்களால் அரிசியின் விலையை தீர்மானிக்க முடியாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

விமலுக்கு கூச்சலிட்டு எதிர்ப்பை வெளியிட்டுள்ள மக்கள்!

Editor
கனிய மணல் சம்பந்தமாக மாத்தறை – கிரிந்தையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கிரிந்தை கடற்கரையில் உள்ள கானட் மற்றும் இல்மனைட்...
பிரதான செய்திகள்

எரிவாயுவின் விலையை அதிகரிக்காவிட்டால்! வர்த்தகம் பாரிய நெருக்கடி

wpengine
இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளன. எரிவாயு நிறுவனங்கள், அடுத்த மாதத்தில் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்காவிட்டால், தமது வர்த்தகம் பாரிய நெருக்கடியை சந்திக்கும் என தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக உலக வர்த்தக...