Breaking
Mon. May 20th, 2024

அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவு சரியாக வழங்கப்படும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின்…

Read More

மன்னாரில் பெரும்போக செய்கை! 19ஆம் திகதி தீர்மானம்

கட்டுக்கரை குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நெற்பயிர்ச்செய்கை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று புதன் கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் பதில்…

Read More

கொரோனா – ஜனாஸாக்களை மன்னார்-முசலியில் நல்லடக்கம் செய்ய காணி தயார் !

( ஏ.எச்.எம்.பூமுதீன் ) கொரோனாவால் மரணமாகும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய ஒரு ஏக்கர் காணி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் - முசலி…

Read More

WhatApp தனிப்பட்ட அரட்டைகளில் யார் வேண்டுமானாலும் இதனை செயற்படுத்த முடியும்

வட்ஸ்அப் செயலியில், நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை தானாக மறைந்து போக செய்யும் புதிய விருப்பத்தை இம் மாதம் அறிமுகப்படுத்துகிறது. இந்த அம்சம் மூலம்…

Read More

வடக்கில் உள்ள தனியார் ஊழியர்கள் 13ஆம் திகதி முன்னர் பதிவு செய்ய வேண்டும்.

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச, அரச சார்பற்ற, தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தமது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களது விவரங்களை வரும் 13ஆம் திகதி…

Read More

முருங்கன் பகுதியில் தொற்று நீக்கிய பின்னர் மன்னாருக்குல் அனுமதி

நாடளாவிய ரீதியில் பரவி வரும் கொரோனா தொற்று பரவலின் காரணமாக வெளி மாவட்டத்தில் இருந்து மன்னார் மாவட்டத்துக்குள் வியாபார நோக்கத்துடன் உள்நுழையும் வியாபாரிகள் ஒரு…

Read More

முன்னால் அமைச்சர் றிஷாட் மீண்டும் 13ஆம் திகதி வரை

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய மற்றும் தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிப்பு…

Read More

டிரம்ப், நாட்டின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை பதவி நீக்கம்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நாட்டின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை பதவி நீக்கம் செய்துள்ளார். இதனையடுத்து தமது ட்விட்டரில் அமெரிக்காவின் உயர் அதிகாரி பணிநீக்கம்…

Read More

இலுப்பைக்கடவை பொலிஸார் தமது கடமையை சரியாக மேற்கொள்ளவில்லை

மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை சம்பவத்தில் இலுப்பைக்கடவை பொலிஸார் தமது கடமையை சரியாக மேற்கொள்ளவில்லை என சட்டத்தரணி எஸ்.டினேசன் தெரிவித்துள்ளார். குறித்த கொலை…

Read More

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடையும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற…

Read More