Breaking
Mon. May 6th, 2024

முன்னால் அமைச்சரின் நிதி ஒக்கீட்டில் பாலர் பாடசாலை

ஊடகப்பிரிவு– அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், புத்தளம் மாவட்டத்தின், தும்மோதர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அஷ் ஷிபா பாலர் பாடசாலையை,…

Read More

“காதி நீதிமன்றங்களும், அவற்றுக்கெதிரான காழ்ப்புணர்ச்சிகளும்”

இஸ்லாமிய உறவுகள் ஒவ்வொருவரும் இந்தப் பதிவை கட்டாயம் வாசியுங்கள். பல நிதர்சனங்கள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. 2013 ம் ஆண்டு காலப்பகுதி அது. "இலங்கை…

Read More

அலி சப்ரி,விக்னேஸ்வரன் முன்வரிசை! பலர் விசனம்

முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோருக்கும்…

Read More

வவுனியா அரச நிறுவனத்தில் தமிழ் மொழிக்கு பாதிப்பு

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைக்கப்பட்டுள்ள அரச சார்பு நிறுவனத்தின் பெயர் பலகையில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை…

Read More

மன்னார் நகர பிரதேச மட்ட விளையாட்டு போட்டி (படம்)

மன்னார் நகர பிரதேச விளையாட்டு விழாவானது மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் அவர்களின் தலைமையில் மன்.லூசியா பள்ளிமுனை மைதானத்தில் இன்று (29) நடைபெற்றது. இன்…

Read More

காலக் கழிகைகளில் கற்றுக்கொண்ட பாடங்கள்; – தமிழ் தேசியத்தின் கடும், மென் போக்குகளில் எது கைகூடும்?

சுஐப் எம். காசிம் - ஒன்பதாவது பாராளுமன்றத்தில் காணப்படும் பல புதிய முகங்கள் வீதாசாரத் தேர்தலின் விந்தைகளைப் புலப்படுத்துகின்றன. மிகப் பெரிய பழந்தலைமைகளை வீழ்த்தி,…

Read More

கிராம சேவையாளரை இடமாற்றம் செய்ய வேண்டாம்! உடனடியாக சென்ற பாராளுமன்ற உறுப்பினர்

வவுனியா - இராசேந்திரங்குளம் பகுதிக்கான கிராம சேவையாளரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று கோரி அப்பகுதி மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த…

Read More

அரசாங்க ஊழியர்களுக்கு நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டுத்திட்டம்

அரசாங்க ஊழியர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறுவோர், வருமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டுத்திட்டங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பிரதமர் மஹிந்த…

Read More

தவிசாளர் நௌஷாட்டுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை; – மக்கள் காங்கிரஸினால் மூவரடங்கிய குழு நியமனம்!

ஊடகப்பிரிவு– அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளும்…

Read More

மாகாண சபை தேர்தல் குறித்து! அரசாங்கம் கவனம்

மாகாண சபை தேர்தல்களுக்கான திகதிகளை நிர்ணயிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்…

Read More