Breaking
Sat. May 4th, 2024

முஸ்லிம் மக்களின் உரிமைககளையும் கௌரவத்தையும் பாதுகாகாக்க செயற்பட்டோம்.

விடுதலைப் புலிகளிடம் இருந்து முஸ்லிம் மக்களின் உரிமைககளையும் கௌரவத்தையும் பாதுகாகாக்க செயற்பட்டோம். விடுதலைப் புலிகளுடன் போரிட்ட நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களுடன் போரிடவில்லை. யாரும்…

Read More

அரசாங்கம் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது! அதில் கருணா,உலகக்கிண்ணம் என பல

நாட்டில் அன்றாட வாழ்வியல் சார்ந்து காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் கவனம் செலுத்துவதைத் திசை திருப்புவதற்காகத் தற்போதைய அரசாங்கம் உலகக்கிண்ண ஆட்டநிர்ணயம், கருணா…

Read More

ஒரு நாளில் முகக்கவசம் அணியாத 1214 பேர் கைது

மேல் மாகாணத்தின் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் நேற்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளதுடன் 14…

Read More

பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டினார் கருணா- மஹிந்த

புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறி புலனாய்வு பிரிவினரிடம் கருணா சரணடைந்தார். பிரபாகரனின் சடலத்தையும் அவர் தான் அடையாளம் காட்டினார். புலிகளுடன் சேர்ந்து அவர் அழியவில்லை…

Read More

வன்னி மக்களுடன் நான் இருப்பேன் அதில் எதுவித மாற்றமும் இல்லை

வடக்கையும் தெற்கையும் இணைக்க உறவுப்பாலமாக நான் செயற்படுவேன். எந்த சந்தர்ப்பத்திலும் வன்னி மக்களுடன் நான் இருப்பேன் அதில் எதுவித மாற்றமும் இல்லை என பொதுஐன…

Read More

500 கோடி அளவில் மோசடி! கணவன் தனது மனைவியால் படுகொலை

ரூ 500 கோடி அளவில் மோசடி செய்த கணவன் தனது மனைவியால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. சென்னையை சேர்ந்தவர்கள் ஜான் பிரபாகரன்…

Read More

மொட்டுக்கட்சி ராஜாங்க அமைச்சர்களுக்கிடையில் துப்பாக்கி மோதல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் இருவருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கண்டி பிரதேசத்தில்…

Read More

நானாட்டான் பாடசாலை கொரானா நீக்கும் நடவடிக்கை

பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பிப்பதை முன்னிட்டு மன்னார் - நானாட்டான் பிரதேசசபையால் பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.நாட்டில் ஏற்பட்ட 'கொரோனா வைரஸ்' தொற்று…

Read More

மைத்திரியினை பாராளுமன்றத்திற்கு அனுப்பக்கூடாது! சிறையில் அடைக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்ல வேண்டியது சிறைச்சாலைக்கே அன்றி நாடாளுமன்றத்திற்கு அல்ல என நாமல் குமார தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்…

Read More

மொட்டுக்கட்சி 134 ஆசனங்களை பெறும்! வாக்களிக்கவில்லை என்றால் துன்பங்களை அனுபவிக்க வேண்டும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் பொதுத்தேர்தலில் 134 ஆசனங்களை கைப்பற்றி அமோக வெற்றியை பெறும் என்பதால், அந்த கட்சியுடன் இணைந்து தமது வேலைகளை செய்து…

Read More