Breaking
Sat. May 4th, 2024

முசலி பிரதேசத்திற்கான களவிஜயம் மேற்கொள்ளும் முன்னால் அமைச்சர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் முசலி பிரதேசத்திற்கு செல்லவுள்ளதாக அறியமுடிகின்றன. சனி,ஞாயிறு மற்றும் திங்கள்…

Read More

முஸ்லிம் சமூகத்தில் யாரும் திட்டு வாங்காத அளவுக்கு நான் ஏச்சுக்கள் வாங்கினேன்.

கல்முனை பிரதேச செயலக பிரச்சினையை முஸ்லிம் தரப்புடனும் பேசிவிட்டே முடிவெடுக்க வேண்டும் என உலமா கட்சித் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில்…

Read More

சமூக கடப்பாடுகளின் சமகால நிலைப்பாடுகள்

சுஐப் எம் காசிம் “உன்னைச் சொல்லி குற்றமில்லை. என்னைச் சொல்லிக் குற்றமில்லை” என்ற அரசியல் நிலைப்பாடுகளை பௌத்த சிங்கள சகோதரர்களின் அரசியல் தீர்மானங்கள் ஏற்படுத்திவிட்டது.…

Read More

பெரமுனவின் நிறுவனர் பசில் ராஜபக்ஷவினால் ரணிலுக்கு உறுதி

2020ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரை பொதுத் தேர்தல் நடத்தப்படாதென ஸ்ரீலங்கா பொது பெரமுனவின் நிறுவனர் பசில் ராஜபக்ஷவினால் உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி…

Read More

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி) யாப்புக்கு ஒப்புதல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் 'ஸ்ரீலங்கா நிதாஹஸ் பொதுஜன சந்தானய' ( ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி) யாப்புக்கு ஒப்புதல் வழங்கியுள்ளன. இதன்படி…

Read More

ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு!மாதம் ஒன்றுக்கு 220 கோடி ரூபா தேவை

ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்புக்குத் தற்போது விண்ணப்பங்கள் கோரப்படுகின்றபோதும், நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரே நியமனங்கள் வழங்கப்படும் சாத்தியம் உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.…

Read More

தேர்தலுக்கான பெயரை மாற்றும் கட்சி

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் பெயரை “தமிழர் ஐக்கிய முன்னணி” என பெயர் மாற்றம் செய்வதற்கான ஆட்சேபனைகளை தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.…

Read More

கொழும்பில் பல வாகனங்களுக்கு சீல் வைத்த மாநகர சபை

கொழும்பு நகரில் இலத்திரனியல் வாகன தரிப்பிட கட்டணத்தை செலுத்தத் தவறியவர்களின் வாகன டயர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

Read More

அடுத்த பொதுத்தேர்தலின் பின்னர் வலுவான அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்கும்

எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது கட்சியில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து வெற்றிக்கான நடவடிக்கையை எடுக்க போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி…

Read More

வவுனியா நகர பிரதேச செயலாளராக கடமையாற்றிய உதயராசா பல காணி மோசடிகளில் ஈடுபட்டமை

வவுனியா மாவட்டத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமக்களின் காணிகளை அபகரித்த அதிகாரிகளை கண்டித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று வடமாகாண…

Read More