Breaking
Wed. May 1st, 2024

அக்கறைப்பற்றில் 375 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய அமைச்சர் றிஷாட்

-ஊடகப் பிரிவு- அக்கறைப்பற்றில் 375 குடும்பங்களுக்கு 8 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு இன்று 31.03.2019 அமைப்பாளர் நபீல் தலைமையில்…

Read More

தலைமன்னார் கடற்பரப்பில் ஆயிரத்து 57 கிலோ பீடி மற்றும் இலைகள்

தலைமன்னார் கடற்பரப்பில் பொதிசெய்யப்பட்ட நிலையில் மிதந்துகொண்டிருந்த ஆயிரத்து 57 கிலோ பீடி மற்றும் இலைகள் கடற்படையினரால் நேற்று மீட்கப்பட்டுள்ளன. குறித்த கடற்பரப்பில் நேற்று முன்தினம்…

Read More

மூதூர் இளைஞர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் றிஷாட்

மூதூர் இளைஞர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கிடையிலான சந்திப்பொன்று மூதூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் (30)…

Read More

முல்லைத்தீவு வைத்தியசாலையினால் பாதிக்கப்படும் மக்கள்! பலர் விசனம்

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய நோயாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மயக்க மருந்து வழங்கப்படாமையால் நோயாளர்களை சிகிச்சைகளுக்காக வெளிமாவட்ட வைத்தியசாலைகளுக்கு…

Read More

மன்னார் தந்தை செல்வாவின் சிலைக்கு முன்னால் நிகழ்வு

தந்தை செல்வநாயகத்தின் 121வது பிறந்த தினம் மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில், மன்னார் நகர சபை உறுப்பினர் திருச்செல்வம்…

Read More

3000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள நோயாளிக்கு வீடியோ மூலம் அறுவை சிகிச்சை

தொழில்நுட்பத் துறையில் அடுத்த பரிமாணம் 5ஜி தொழில்நுட்பம். 5ஜி தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வரும் சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்வேறு அதிரடி…

Read More

இணையதள உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம்

இணையதள உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துவதில், அரசாங்கமும், கட்டுப்பாட்டாளர்களும் மேலும் சிறந்த வகிபாகத்தை வகிக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவுனர் மார்க் ஷக்கர்பேர்க் வலியுறுத்தியுள்ளார். வொஷிங்டன் போஸ்ட்…

Read More

முஸ்லிம் கஞ்சிபான இம்ரானை மூன்று மாதங்கள் தடுப்பு காவலில்

துபாய் நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட கஞ்சிபான இம்ரானை மூன்று மாதங்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க கொழும்பு மேலதிக…

Read More

கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸாரினால் கைது

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான சமகால தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளையில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் அவர் கைது…

Read More

மீள்குடியேற்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பின்னனியில் பௌத்த துறவிகள் பலர்

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் வில்பத்துக் காட்டை ரிஷாட் அழிக்கிறார் எனும் இனவாதக் கோஷங்களை முன்வைத்து இன்று (30.03.2019) நாடு பூராகவும் உள்ள 28…

Read More