இன்று கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தற்போது கண்டி நோக்கி பயணம் செய்வதாக அறியமுடிகின்றது....
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்றத் தடையுத்தரவு தற்காலிக அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது....
(ஊடகப்பிரிவு) கண்டி, திகன பிரதேசத்தில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் வன்முறைகள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது நடாத்தப்பட்டு வரும் தாக்குதல்களை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...
தெல்தெனிய பகுதியில் பலியான வாலிபரின் பூதவுடல் இன்று தகனம் செய்யப்படவுள்ள திகன நகரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாயல் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பில் பேசிக்கொண்ட விடயங்கள் வெளியாகியுள்ளன....
(ஊடகப்பிரிவு) சிரேஷ்ட பத்திரிகையாளர் எம்.கே.முபாரக் அலி இன்று காலை (05) காலமான செய்தி அறிந்து கவலையடைந்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்....
மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 103 பக்கங்கள் கொண்ட அறிக்கை, தமக்கு இன்று கிடைத்ததாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்....
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று அலரி மாளிகையில் முக்கிய கலந்துரையாடலை நடத்தியுள்ளார். ரணிலுக்கு எதிராக ஐ.தே.கட்சி, ஸ்ரீ.சு.கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகியன நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரும்போது அதன் சாதக, பாதக...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் பட்டியலை கையளிக்க அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது....
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மன்னாரில் இருந்து காலை 6 மணிக்கு இலவங்குளம் பாதை ஊடாக ஆலங்குடா செல்லும் NB/8823 இலக்கம் கொண்ட பஸ் கொண்டச்சி பகுதியில் வைத்து முழுமையாக இயங்க முடியவில்லை...