இலங்கையில் பேஸ்புக்கின் செயற்பாடுகள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்க நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது....
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது,முஸ்லிம் அரசியல் வாதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயல்படுவார்களாக இருந்தால்,அது, இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையிலான அதிகரங்களை தன்னகத்தே...
அம்பாந்தோட்டை மாவட்டத்தை விட்டு வெளியில் வந்து நாடு பூராகவும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தயராகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அறிவித்துள்ளார்....
(ஊடகப்பிரிவு) உலகின் முன்னணி கார் தயாரிப்பாளராக திகழ்கின்ற ஸ்லோவாகியா தனது றப்பர் வர்த்தக செயற்பாட்டினை இலங்கையுடன் விரிவுப்படுத்தவுள்ளது என ஸ்லோவாகியா நிதி அமைச்சர் பீட்டர் கசிமீர் தெரிவித்தார்....
இவ் அரசாங்கத்தின் உயரிய ஸ்தானத்தில் உள்ள, முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவருமான பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கண்டி கலவரத்தின் பின்னால், இவ்வரசின் முக்கிய புள்ளிகள் இருப்பதாக...
பிரதமருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன....
சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்காக முழு ஊடகத்துறையை வலுவூட்டலும், வளர்ச்சியடைந்த ஊடக கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதற்காக ஊடகவியலாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழா ஒன்றினை நடத்த அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த யோசனைக்கு...