நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு ஆயுதம் தரித்தத இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ...
இலங்கையில் அண்மையில் சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மிகவும் கவலையளிக்கிறது என ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
(முகம்மத் இக்பால் ,சாய்ந்தமருது) ஒரு சமூகத்துக்கெதிராக பாரியளவில் இனச்சுத்திகரிப்பினை மேற்கொள்வதாக இருந்தால், அதற்காக நூற்றுக்கணக்கான இளைஞ்சர்களை ஒன்றுதிரட்ட வேண்டும். அதனை சில மணித்தியாலங்களில் செய்து முடிக்க முடியாது. நீண்டகால திட்டமிடலுடன் பலமுள்ள சக்திகள் பின்னணி...
(சுஐப் எம்.காசிம்) தம்புள்ள, அளுத்கம, பேருவளை, தெஹிவளை இன்னும் பல முஸ்லிம் பிரதேசங்களில் 2016 வரை மேற்கொள்ளப்பட்ட இன, மத குரோத வெறியாட்டங்களை நிறுத்த முடியாமல் போனதற்காகவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை...
நாட்டின் கண்டி மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத தாக்குதல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்துள்ளதாக...
அக்குரணை, அம்பதென்ன, வெலேகட, பூஜாபிட்டிய வீதியில் (07) முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான மரஆலையை, இனவாதிகள் தீயிட்டுக் கொழுத்திய சம்பத்தை கேள்வியுற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அந்த இடத்திற்கு விரைந்து தீயை அணைக்க நடவடிக்கை...
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு நாடு பூராகவும் சமூக வலைத்தளங்களது பாவனை 72 மணி நேரம் தற்காலிகமாக முடக்கப்படும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....