Breaking
Wed. May 1st, 2024

ஆசையில் வருகின்ற கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வாக்களித்து, உங்கள் எதிர்காலத்தை நாசமாக்கிவிடாதீர்கள்.

(ஊடகப்பிரிவு) மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி அதிகாரங்களை எங்களிடம் ஒப்படைத்தால், அடுத்த நான்கு வருடங்களுக்குள்ளே, இந்த மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களையும், ஊர்களையும் மீளக்கட்டியெழுப்புவோம் என்று அமைச்சர்…

Read More

மக்களை ஏமாற்றும் ரணில்,மைத்திரி

மக்களை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாடகமாடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். அம்பலாங்கொடயில் இடம்பெற்ற தேர்தல்…

Read More

மன்னார் முசலியில் மாணவி விபத்து! மண் அகழ்வு சாரதி

மன்னார், முசலி பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் அகத்திமுறிப்பு கிராமத்தை சேர்ந்த பாடசாலை மாணவி முருங்கன், சிலாவத்துறை பிரதான வீதியில் வைத்து…

Read More

மன்னார் கடற்பரப்பில் ஒரே வகையான மீன்கள்

மன்னார் கடற்பரப்பில் ஒரே வகையான மீன்கள் பெருந்தொகையில் வலையில் சிக்குவதால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஒரேவகையான மீன் சுமார்…

Read More

10ஆம் திகதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எழுத்துமூலம் விண்ணப்பிக்கும் சகல ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட…

Read More

வாக்குகளைப்பெற்று அமைச்சர்களாகவும், மாகாண சபை உறுப்பினர்களாகவும் வருகின்ற நிலையினை மாற்ற வேண்டும் அமைச்சர் றிஷாட்

(ஊடகப்பிரிவு) கண்டி மாவட்டத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள், தமது அரசியல் செயற்பாடுகளில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளமையை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர்…

Read More

திருமணம் முடித்துக்கொடுக்கும் அனுபவம் கொடுமையானது பைசல்

கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் முஸ்லிம் பெண்களை சிறு வயதிலேயே திருமணம் முடித்துக் கொடுக்கும் அனுபவம் கொடுமையானது என்று அமைச்சர் பைசர் முஸ்தபா விமர்சித்துள்ளார். கொழும்பு-12,…

Read More

வாக்குரிமையை பயன்படுத்துவதை தொழிற்சங்கங்கள் தடுக்கக் கூடாது

மக்கள் சுதந்திரமாக தமது வாக்குரிமையை பயன்படுத்துவதை தொழிற்சங்கங்கள் தடுக்கக் கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கொழும்பில் நேற்றைய  தினம்…

Read More

மஹிந்த அணியுடன் ஆட்சி அமைக்க தயார் மைத்திரி

கூட்டு எதிரணியில் உள்ள உறுப்பினர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்­தால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமை­யிலான தனி அரசு அமைக்க தயாராக இருக்கின்றேன். இவ்வாறு…

Read More

பொது எதிரணியினை திருப்திபடுத்தும் திறைமறைவிலான முயற்சிக்கு துணைபோய்விட வேண்டாம்.

புத்தளம் நகர சபையின் ஆட்சியினை ஜக்கிய தேசிய முன்னணிக்கு தருவதன் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திகளை கொண்டுவர முடியும் என தெரிவித்துள்ள கைத்தொழில்.வணிகத் துறை…

Read More