Breaking
Fri. May 3rd, 2024

பொது மக்களுக்கு அறிவித்தல்! வவுனியாவில் சுவரொட்டிகள்

வவுனியா - பழைய பேருந்து நிலையம் 31ஆம் திகதியில் இருந்து செயற்படாது என வவுனியா நகரசபையில் பொது மக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின்…

Read More

வவுனியாவில் புதுவருட வியாபாரம் பாதிப்பு

புதுவருடத்தை முன்னிட்டு வவுனியாவில் தாம் மேற்கொண்டு வரும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அங்காடி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் வியாபாரிகள் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில்…

Read More

எமது வாக்குகளை எமது ஊரானுக்கு வழங்குவோம்! சிந்திப்போம்

(அஸீம் கிலாப்தீன் ) எமது ஊரில் இருக்கும் ஒருவருக்கு நாம் வாக்குகளை அள்ளி வழங்கினால் கூட அவரிடம் இருந்து சில சேவைகளை பெற்றுக்கொள்ள நாம்…

Read More

24மணி நேரம் அமைச்சர் றிஷாட் மீது அவதூறு பரப்ப குழு நியமனம்

(ஏ.எச்.எம். பூமுதீன்) முகாவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் -- தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசுகையில் ஆணித்தரமாக ஓர் உண்மையினை வெளிப்படுத்தியிருந்தார்.…

Read More

நாட்டு மக்களுக்கு மஹிந்தவின் புதிய அறிவிப்பு நாளை

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 2 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுக்க உள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின்…

Read More

மஹிந்தவை பழி தீர்க்க! பல கோடிகளை கடலில் போடும் ரணில்,மைத்திரி

கடந்த 40 வருடங்களாக இலங்கை ஜனாதிபதிகளால் பயன்படுத்தப்பட்ட குண்டு துளைக்காத மோட்டார் வாகனங்களை ஆழ் கடலில் மூழ்கடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விடுதலை புலிகளிடம் இருந்து தப்பித்துக்…

Read More

முஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்

(Fahmy MB Mohideen) இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கினை ஐ.தே.கட்சி தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது.இதற்கு ஐதேகட்சி அமெரிக்கா போன்ற முதலாளித்துவ மற்றும்…

Read More

மைத்திரி – ரணில் கூட்டு அரசு! தூய அரசாக இல்லை

ஜனாதிபதி மைத்திரியிடம் இருந்து இரண்டொரு தினங்களில் முக்கிய அறிவிப்பு வெளிவரவுள்ளது. தூய அரசை அமைக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு இருக்கும் என்று அவரே தெரிவித்துள்ளார்.…

Read More

பல ஆயிரக்கணக்கான மக்கள் சூழ, புதிய ஆயர் வரவேற்பு!

மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ இன்று  காலை பணிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.   மன்னார் மறைமாவட்டத்தின்…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு நன்றி தெரிவித்த திறன்கள் அபிவிருத்தி அமைச்சர்

(ஊடகப்பிரிவு) எனது வேண்டுகோளை உடன் ஏற்று, திக்கும்புர மக்களுக்காக லங்கா சதொச கிளையை அமைத்துத் தந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்…

Read More