Breaking
Sat. May 4th, 2024

உயிரைக் காவு கொண்ட கீரை..! கட்டாயம் படியுங்கள்

கீரை உடலுக்கு நன்மைகளை அள்ளித்தருவது போல ஆபத்தானதாகவும் காணப்படுகின்றது. கீரையில் இருந்த பூச்சு, பூழுக்கள் வயிற்றில் சென்று குழந்தை ஒருவரின் உயிரை பறித்து விட்டது.…

Read More

நோன்பு பெருநாளை கொண்டாடிய சிறுவன் ஆடிய நடனம் ; இணையத்தில் பிரசித்தி

முஸ்லிம்களின் நோன்பு பெருநாளை கொண்டாடும் முகமாக சிறுவன் ஒருவன் ஆடிய நடனம் இணையத்தில் பிரசித்து பெற்றுள்ளது.   துருக்கியை சேர்ந்த குறித்த சிறுவன் ஆடிய…

Read More

பேஸ்புக் குறித்து மார்க் சூக்கர்பேர்க் வெளியிட்ட தகவல்

பேஸ்புக் சமூகவலைதளத்தில் 200 கோடி பேர் இணைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் சூக்கர்பேர்க் அறிவித்துள்ளார். இது குறித்து மார்க் சூக்கர்பேர்க் அவரது பேஸ்புக்…

Read More

ஜனாதிபதி செயலாளர் பதவி விலகல்

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயகோன் பதவி விலகியுள்ளார்.  அரசாங்க தரப்புச் செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன. அவர் இன்று (30) மாலை தமது பதவி விலகல் கடிதத்தை…

Read More

சோதனைகளை, வேதனைகளையும் சாதனையாக மாற்றவேண்டும் அமைச்சர் டெனிஸ்வரன்

இன்றைய தினம் (30.06.2017) மன்/பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரிட்ச்சையில் அதிகூடிய சித்திகளைபெற்ற 10…

Read More

சாய்ந்தமருது வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி அரசியல் ஆதாயங்களுக்காக தடுக்கப்பட்டுள்ளது ஏன்?

(முகம்மத் இக்பால், சாய்ந்தமருது) சாய்ந்தமருது வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யும் முகமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் (AMH) இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் சில அரசியல்…

Read More

ஞானசார தேரர் விவகாரம்! ஜனாதிபதியிடம் முஸ்லிம் எம்பிக்கள் கேள்வி எழுப்பவேண்டும்.

ஞானசார தேரரை ஜனாதிபதி தரப்புபாதுகாப்பதாக ஏற்கனவே செய்திகள் பரவிஇருந்த நிலையில் ஜனாதிபதியின் இணைப்புசெயளாலர் ஷிரால் லக்திலக இந்த விடயத்தில் நேரடியாக தலையிட்டள்ளமை தொடர்பில் முஸ்லிம் எம்பிக்கள்கேள்வி எழுப்பவேண்டும் என பாராளுமன்றஉறுப்பினர் டி வீ சானக கோரியுள்ளார். நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்பட்டு வந்த ஞானசார தேரரை  ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர்ஷிரால் லக்திலகெவே சட்டத்தில் பிடியில் இருந்து பாதுகாக்க முன்னின்று பல வேலைகளை செய்துள்ளதாக ஆளும்தரப்பினர் சிலரே கூறி வருகின்றனர். ஞானசார தேரர் என்பவர் மஹிந்த ஆட்சியைகவிழ்க்க இந்த நல்லாட்சியால் பாவிக்கப்பட்ட ஒரு  கருவி என நாம் அன்றில் இருந்துகூறிவருகிறோம்.இதை அன்று நம்ப மறுத்தமுஸ்லிம்கள் இன்று ஏற்றுக்கொண்டுள்ளனர். அண்மையில் ஞானசார தேரருக்கு மின்னல்வேகத்தில் பிணை வழங்கப்பட்டது.இதன்பின்னணியில் ஜனாதிபதி இருப்பதாகவும்…

Read More

சமுர்த்தி விட்டுதிட்ட நிதி மோசடி! விசாரணை வெளியிடப்படவில்லை

வவுனியா, புளியங்குளத்தில் வவுனியா வடக்கு பிரதேச செலயகத்தினால் சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2012, 2013, 2014,…

Read More

யாழ் மக்களின் பிரச்சினை! சகோதர இனம் என்ற எண்ணத்தில் இவர்களை பாருங்கள் அமைச்சர் றிஷாட்

(சுஐப் எம்.காசிம்) யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும், மீள்குடியேறத் துடிக்கும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டுக்கொண்டிருப்பதை விடுத்து, முஸ்லிம்களின்…

Read More

மூன்று பெண்களை வைத்திருக்கும் ஞானசார தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மூன்று பெண்களை வைத்துள்ளதாக மத சுதந்திரத்திற்கான அமைப்பின் பௌத்த தேரர்கள் குற்றம்…

Read More