Breaking
Fri. May 17th, 2024

பெளத்த மத பீடாதிபதிகளிற்கு பகிரங்க வேண்டுகோள்- மாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன்

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மகராம விகராதிபதி அம்பிபிட்டிய சுமணரத்தின தேரர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எமது கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.…

Read More

நல்லாட்சியில் இனவாத கைதுகள்

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) இலங்கை நாட்டில் வாழ்கின்றவர்களில் அதிகமானவர்கள் இனவாத நீரை அருந்தியே தங்களது வாழ்வை கழித்து வருகின்றனர்.இனவாதிகள் என்பவர்கள் இலங்கையில் வாழ்கின்ற…

Read More

வவுனியாவில் மர்மமான முறையில் கொலையான காவல் துறை அதிகாரி

வவுனியாவில் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் அவருடைய வீட்டின் முன்னால் அவர்…

Read More

நீலப்படையணி மீது பழிபோடும் கையாலாகாத மங்கள- முபாறக் அப்துல் மஜீத்

கண்டி பள்ளிவாயல் பலகையை உடைத்தவர்களை கைது செய்ய முடியாமல் நீலப்படையணி மீது பழி போட்டு வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர தப்பிக்க முயல்வது கையாலாகாதனமாகும் என…

Read More

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஜேர்மன் கிளையினரின் வாழ்வாதார உதவி

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் நேற்று (22.11.2016) செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்டத்தின் மன்னார் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட…

Read More

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை சந்தித்த ஞானசார தேரரின் குழுவினர்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட தேரர்கள் குழுவொன்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. பாராளுமன்ற…

Read More

தொலைக்காட்சி அரச விருது நிகழ்வில் தேசிய விருது பெற்ற தமிழ் மொழி மூல கலைஞர்கள்

(அஷ்ரப் ஏ சமத்) 2016 தொலைக்காட்சி அரச விருது விழா கொழும்பு நெலும்பொக்குன கலை அரங்கில் நேற்று  நடைபெற்றது. தொலைக்காட்சி ஆக்கத்துறையின் தரத்தை மேம்படுத்தி …

Read More

பொதுபல சேனா அமைப்புடன் தௌஹீத் ஜமாத்தை ஓப்பீட்டு பேசிய அமைச்சர் ஹக்கீம்

(இப்றாஹிம் மன்சூர்,கிண்ணியா) இந்த இரு குழுக்களின் எஜமானர்கள் ஒரே இடத்தில் இருந்து செயற்பாடுகின்றார்களா என்ற உணர்வு ஏற்படுகின்ற பாங்கிலே தான் இந்த நடவடிக்கைகள் காணப்படுகின்றன…

Read More

மன்னார் மீனவ சங்கங்களின் பிரச்சினை! தென்னிலங்கை மீனவர்கள் தொழிலை மேற்கொள்ள முடியாது அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

(ஊடகப்பிரிவு) மன்னார் மாவட்ட கடற்பிரதேசத்தில் அந்த மாவட்டத்தில் இயங்கி வரும் மீனவர் சங்கங்களின் அனுமதியை பெற்றுக்கொள்ளாமல் தென்னிலங்கையிலிருந்து வந்து பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு…

Read More

மன்னார் சவுத்பாறை சேர்ந்த வறிய குடும்பத்திற்கு பா.டெனிஸ்வரன் உதவி

மன்னார் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட, சாந்திபுரம் கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த, கடந்த 2002 ஆம் ஆண்டு நீர்கொழும்பில் இருந்து மீண்டும் மன்னாரில் மீள்குடியேறிய திருமதி…

Read More