(எம்.ஐ.முபாறக்) உலகின் அதி பயங்கரவாத அமைப்பாக இன்று அடையாளங்காணப்பட்டிருப்பது ஐ.எஸ் அமைப்புதான்.இந்த அமைப்பின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள்-மனிதக் கொலைகள் எந்தவொரு மனிதனாலும் சகிக்க முடியாத அளவுக்கு கொடூரமானவை....
(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தில் நேற்று 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை இரவோடு இரவாக இரு உணவகங்களின் கழிவுகள் (குப்பைகள்) அடங்கிய 20க்கும் மேற்பட்ட பைகள் இனம்...
மஹிந்த ராஜபக்ஷவின் “மறைக்கப்பட்ட உண்மைகளை” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கும், மக்களுக்கும் பகிரங்கப்படுத்த வேண்டும். என வலியுறுத்தும் ஜே.வி.பி.யின் தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர திஸாநாயக. ...
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ரோஸி சேனாநாயக போட்டியிடவுள்ளார். என அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது....
(அனா) மார்க்கத்தின்பால் அழைத்து தினமும் ஐந்து தடவை இறைவனை வணங்கி, வாரத்திற்கு ஒருமுறை ஜூம்ஆத் தொழுது, வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் நோன்பு என்று இறைவனை வணங்கியும் கூட எங்களிடத்திலே மார்க்கத்தை பின்பற்றி நடக்கின்ற வீதத்தினரை...
தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை வகித்து வரும் ஐந்து அமைச்சர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது....
மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத் தொகுதியின், மீராவோடை கிராமத்தில் அமைந்துள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட WP HN – 9614 இலக்கமுடைய அம்பியுலன்ஸ் வண்டிக்கு பதிலாக...
(அனா) மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை பகுதியில் இருந்து மக்காவுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற எஸ்.எல்.ஹயாத்து முஹம்மட் என்பவர் இன்று (21.08.2016) அதிகாலை மார்க்க கடமையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் போது...