வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 2016 ஆம் ஆண்டுக்கான வடக்கு மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்தின்கீழ் நன்னீர் மீன்குஞ்சுகளை வடக்கில் உள்ள குளங்களில் வைப்பிலிடும் நிகழ்வின் ஒரு பகுதியாக மன்னார்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலங்களின்போது இடம்பெயர்ந்து ஒவ்வொருஇடங்களாக வாழ்ந்துவந்த மக்கள் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு மீண்டும்மீளக்குடியேறுவதற்கு முற்படும்போது அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கின்ற அதே வேளையில் முஸ்லிம் கிராமங்கள் அதில்...
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை) இலங்கை பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு இன மக்களும் வெவ்வேறு நோக்கங்களோடு மைத்திரியை ஆதரித்திருந்தார்கள்.இதில் பேரின மக்கள் நாட்டின் பொது விடயங்களில் மஹிந்த...
யுரேசிய பொருளாதார ஒன்றியத்தின் “Astana EXPO-2017” என்ற மிகப் பெரிய உலகளாவிய ஏற்றுமதி கண்காட்சியில் இலங்கை இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பிராந்தியத்தின் தலைநகரான ஆஸ்தானவில் நடைபெறவிருக்கும் இக் கண்காட்சியில் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பார்வையாளர்கள் கலந்துக்கொள்ளவுள்ளார்கள்....
(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று 22-08-2016 திங்கட்கிழமை...
காஷ்மீரில் புர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிககப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு அமைதி ஏற்படவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான அனார்கலி ஆகர்ஷா மற்றும் முன்னாள் அமைச்சரான ரோசி சேனாநாயக்கவின் மகன் திஸக்யா மாயா சேனாநாயக்க குறித்து நிதி மோசடி விசாரணை பிரிவு அவதானம் செலுத்தியுள்ளது....