கடந்த காலங்களில் சதொச நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள மோசடிகளுக்கு கணினிமயப்படுப்படாமையே காரணமென கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்....
(எம்.ஐ.முபாறக்) இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது ஹிரோஷிமா மற்றும் நாகஷாதிய நகரங்கள்மீது அமெரிக்கா நடத்தியஅணு குண்டுத் தாக்குதலை அடுத்து அணுவாயுதங்கள் இந்த உலகிற்கு-மனித உயிர்களுக்கு எவ்வளவுஆபத்தானவை என்பதை முழு உலகமும் அறிந்துகொண்டது.அமெரிக்காகூட அதன் தாக்கத்தை...
புத்தளம் – அநுராதபுரம் வீதியின் மீஒயா பாலத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 வயது குழந்தை உயிரிழந்துள்ளது....
விமான பயணத்தின் போது, பயணிகளும், விமானப் பணியாளர்களும் விமானத்துக்குள் செல்பி எடுத்துக் கொள்ள தடை விதிக்க இந்தியாவின் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது....
இணைய இணைப்பின் ஊடாக நண்பர்களுடன் பேசி மகிழ்வது மட்டுமின்றி அனைத்து வகையான கோப்புக்களையும் பகிர்ந்து கொள்ளும் வசதியை தரக்கூடிய அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் அப் காணப்படுகின்றது....
வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது 2016ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடையில் (CBG)இருந்து மன்னார் கீரி கத்தர் கோவிலுக்கு சுற்றுமதில் அமைப்பதற்கான 54 சீமெந்து பொதிகளை இன்று 27.08.2016வழங்கிவைத்தார்....
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் நான் பேச எழுந்த போது சில உறுப்பினர்கள் எழுந்து சப்தமிட்டு இடையூறு விளைவித்தனர். ஏற்கனவே திட்டமிட்டு செய்யப்பட்டதாகும்....