Month : August 2016

பிரதான செய்திகள்

அரசியலமைப்பு சட்டம் சிங்கள மக்களுக்கு மட்டுமா? ஞானசார

wpengine
நாட்டின் அரசியலமைப்பிற்கு சிங்கள மக்கள் மட்டுமா கட்டுப்பட வேண்டுமென கேள்வி எழுப்பும் பொதுபல  சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், வடக்கில் சிங்கள கலாசாரத்திற்கு தடைவிதிக்கப்படுகிறது....
பிரதான செய்திகள்

தாஜூடின் கொலை வழக்கு; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

wpengine
றக்பி வீரர் வசீம் தாஜூடின் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்ட குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரை எதிர்வரும் ஆகஸ்ட்...
பிரதான செய்திகள்

அபிவிருத்திப் பாதையை நோக்கி தில்லையடி அல்ஜித்தா கிராமம்

wpengine
(சுஐப்)       இன்று அழகிய கிராமமாக காட்சி தரும் புத்தளம் தில்லையடி அல் ஜித்தா கிராமம் 1995 ஆம் ஆண்டுக்கு முன்னர் கைவிடப்பட்ட தென்னந்தோட்டமாக புல்லும் புதரும் நிறைந்து காணப்பட்டது. உட்செல்ல முடியாது ஆங்காங்கே முட்கள்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

இன ரீதியான கட்சிகள் தான் பிரிவுகளுக்கு காரணம் -அவுஸ்­தி­ரே­லிய பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் அமீர் அலி

wpengine
இலங்கை வாழ் முஸ்­லிம்­க­ளுக்கு இன ரீதி­யாக தனி­யான கட்­சிகள் அவ­சி­ய­மில்லை. அவ்­வா­றான கட்­சி­களின் தோற்­றத்­தி­னால்தான் இன்று முஸ்­லிம்கள் நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளனர்....
தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

ஐ போன் 6 வெடித்தால் ஏற்பட்ட விபரீதம்! நிங்களும் கவனம்

wpengine
அவுஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் கரீத் க்ளீயர் என்ற நபர், மேலாண்மை ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய பின்பக்க பாக்கெட்டில் ஐபோன் 6 செல்போனை வைத்து, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்....
பிரதான செய்திகள்

காஷ்மீர் பதற்றமான சூழலை தொடர்ந்து கண்காணிக்கும்

wpengine
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலை ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து கண்காணிக்கும் என்று பான் -கீ-மூன் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

இ்ணைய குற்றங்களை கட்டுபடுத்த தனியான காவற்துறை பிரிவு

wpengine
இணைய குற்றங்களை தடுப்பதற்காக தனியாக காவற்துறை பிரிவொன்றை நிறுவுவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

காத்தான்குடி ஷுஹதாக்களின் சுவனவாழ்வுக்காக பிரார்த்திப்போம் அமைச்சர் றிசாட்

wpengine
காத்தான்குடி பள்ளிவாசல்களில் மிலேச்சத்தனாமாக படுகொலை செய்யப்பட்ட ஷுஹதாக்களின் சுவனவாழ்வுக்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரார்த்திப்பதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

புலிகளை விடவும் கூடுதலான அழிவினை ஜே.வி.பி ஏற்படுத்தி வருகின்றது- ஞானசார தேரர்

wpengine
ஜே.வி.பி. கட்சி பௌத்த மதத்திற்கு அழிவை ஏற்படுத்தி வருவதாக கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

மன்னார் பிரதேசச் செயலகத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பில் முறைகேடு

wpengine
(தமிழ்வின் இணையம்) மன்னார் நகர பிரதேசச் செயலகத்தின் திட்டமிடல் கிளைப் பிரிவில் கடமையாற்றி வந்த உத்தியோகத்தர் வீட்டுத்திட்டம் தொடர்பில் முறைகேடாக செயற்பட்டமை கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு தற்போது குறித்த செயலகத்தின்...