Month : August 2016

பிரதான செய்திகள்

முஸ்லிம் சமுகத்தின் மீது வேண்டுமென்றே பழி சுமத்துகின்றனர்- றிஷாட் வேதனை

wpengine
(சுஐப் எம். காசிம்) பிற சமூகத்தவருடன் முஸ்லிம் சமூகம் இணைந்து வாழவும் பிணைந்து வாழவும் எப்போதும் முயற்சித்து வருகின்ற போதும் எம்மைத் தீண்டாதவர்களாகவும் வேண்டாதவர்களாகவும் வேற்றுக்கண்ணோடு பார்க்கும் நிலையே இன்னும் இருக்கின்றது என்று அமைச்சர்...
பிரதான செய்திகள்

பொரளஸ்கமுவ ஜும்ஆ பள்ளிவாசல் தாக்குதல் அஸாத் சாலி கண்டனம்

wpengine
பொரளஸ்கமுவ ஜும்ஆ பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை 1.15 மணியளவில் இனம் தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு முச்சக்கரவண்டிகளில் வந்தவர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதன் காரணமாக பள்ளிவாசலுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது....
பிரதான செய்திகள்

நுால் வெளியீட்டுவிழாவில் பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் – பைசா் முஸ்தபா

wpengine
(அஷ்ரப் ஏ சமத்) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லீம் சேவைக்கு ஒரு பணிப்பாளா் நியமிக்கப்படாமல் இருப்பதனையிட்டு நாம் மிகவும் மனவேதனை அடைகின்றேன்.   அதற்காக முஸ்லீ்ம் அமைச்சா்களால் முடியாவிட்டால்  நான்  அதற்காக குரல்  கொடுத்து...
பிரதான செய்திகள்

வட, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் – உதுமாலெவ்வை

wpengine
(ஏ.எல்.ஜனுவர்) மாகாண சபைகளுக்கு உச்ச அதிகாரத்தை வழங்கி வட- கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கான ஏற்பாடுகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரசின் தேசிய...
பிரதான செய்திகள்

ஓட்டமாவடி சிராஜிய்யா அரபுக் கல்லூரியினை பார்வையீட்ட ஷிப்லி பாறுக்

wpengine
(அனா) மட்டு மாவட்டத்தின், கல்குடாத்தொகுதியின் ஓட்டமாவடி பிரதேசத்தில் அமைந்துள்ள சிராஜிய்யா அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் சபையின் அழைப்பினையேற்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் 2016.08.06ஆந்திகதி (சனிக்கிழமை) விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்....
பிரதான செய்திகள்

யோஷித்த ராஜபக்ச மோதல்! பொலிஸ் விசாரணை

wpengine
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச மோதல் சம்பவம் ஒன்று தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்....
பிரதான செய்திகள்

மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு

wpengine
மாகாண சபைகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது குறித்து தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் விஷேட மாநாடு ஒன்று இன்று நீர்கொழும்பு பகுதியில் இடம்பெறவுள்ளது....
பிரதான செய்திகள்

அமைச்சர் றிசாத்தின் வேண்டுகோளை ஏற்று கரையோரப் பாதுகாப்புப் பிரதிப்பணிப்பாளர் ஒலுவில் பகுதியில்

wpengine
ஒலுவில் கடலரிப்புப் பிரதேசத்துக்கு றிசாத் பதியுதீனின் வேண்டுகோளை ஏற்று இன்று காலை (07/08/2016) விஜயம் செய்திருந்த கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் பிரபாத், பாதிக்கப்பட்ட இடங்களைச் சுற்றிப் பார்வையிட்ட பின்னர். ஒலுவில் ஜும்ஆ பள்ளியில்...
பிரதான செய்திகள்

டெங்கு ஒழிப்பு! தர்ஹா நகரில் ஏற்பட்ட பதற்ற நிலை வழமையாக நிலை

wpengine
தர்ஹா நகரில் ஏற்பட்ட பதற்ற நிலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு வழமையாக நிலைக்கு திரும்பியுள்ளது. தர்ஹா நகரில் நேற்று சனிக்கிழமை ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அங்கு பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டிருந்தனர்....
பிரதான செய்திகள்

பொரலஸ்கமுவ பள்ளிவாசல் மீது தாக்குதல்

wpengine
பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றுக்குள் நேற்று (சனிக்கிழமை) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்....