வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் ஆட்டம் போடுவதற்கு இடமளிக்க முடியாது என சமூக நலன்புரி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்....
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா ஏற்படுத்திய வாகன விபத்து சம்பந்தமான உரிய விசாரணைகளை நடத்தாமை சம்பந்தமாக பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்னவுக்கு எதிராக...
(அனா) 150வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் வழிகாட்டலில் நாடலாவிய ரீதியில் பல்வேரு நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருகின்றன....
(எஸ்.றொசேரியன் லெம்பேட்) கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் கால்நடைகளின் நலனை கருத்தில் கொண்டு, மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில், நடமாடும் கால்நடை வைத்திய சேவை இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில்...
(மொஹமட் பாதுஷா) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு உள்ளும் புறமும் ஏற்பட்டிருக்கின்ற அழுத்தங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம், தேசியப்பட்டியலுக்கு தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களே எனலாம். அதாவது, எம்.பி பதவி மறுக்கப்பட்ட மனத்தாங்கலில் இருந்த செயலாளரின் அதிகாரங்கள்...
ஹலால் சான்றிதழ் வழங்குவதன் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட நிதி ஐ.எஸ்.அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் தற்போதும் ஹலால் சான்றிதழ் மூலம் கிடைக்கப்பெறும் பணம் ஐ.எஸ்.அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி...
காஷ்மீரில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி ஹிஸ்புல் முஜாகீதின் இயக்க தளபதி பர்ஹான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு அமைதியின்மை நீடித்து வருகிறது. பர்ஹான் வானி கொல்லப்பட்டதை கண்டித்து பிரிவினைவாதிகள் போராட்டத்துக்கு...
(அனா) வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அதிகரித்து காணப்படும் போதைவஷ்து பாவனையை கட்டுப்படுத்தக் கோறி வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை மக்கள் நேற்று (19.08.2016) ஜூம்ஆ தொழுகையின் பின்னர் அமைதியான ஊர்வலம் ஒன்றினை மேற்கொண்டனர்....
(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்பட்ட காத்தான்குடி கடற்கரை மெரின் டிரைவ் வீதியை செப்பனிடும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு 19-08-2016 நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி...