(முஸ்லிம் எயிட் ஊடக பிரிவு ) வெள்ள அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட சமய கல்லூரி ஆசிரியர்களுக்கான விசேட நிவாரணப் பொதிகளை வழங்கும் நிகழ்வு நேற்று (28) அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்தில் இடம்பெற்றது....
(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்) முசலிப் பிரதேசத்திலுள்ள 30 கிராமங்களின் தலைநகர் பிரதேசமாக சிலாவத்துறை தற்போது இருந்துவருகின்றது. பலவந்த வெளியேற்றத்தின் பின் சிலாவத்துறை கடற்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. என்பதை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது....
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதேச சுற்றாடல் அதிகாரிகள் சங்கத்தின் 17 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (28) முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் 331 மாணவர்கள் நேற்று (27) இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தரும், விரிவுரையாளரமான எம்.எம்.எம். நஜீம் தெரிவித்துள்ளார்....
(எம்.ஐ.முபாறக்) சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதில்லை என்று எடுத்திருக்கும் தீர்மானம்தான் இன்று முஸ்லிம் அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்படும் தலைப்பாக மாறியுள்ளது....
மத்திய வங்கி ஆளுனர் விவகாரத்தை கோப் குழுவிடம் ஒப்படைத்து விட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இவ்விடயத்திலிருந்து ஒதுங்கி விட முனைவதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தினார். ...
நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவுக்கு எதிரான படுகொலை வழக்கை, ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வவுனியா நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது....