(காதர் முனவ்வர்) கல்பிட்டி பிரதேசத்திற்குட்பட்ட ஏத்தாலை (இஸ்லாமாபாத்) கிராமத்தில் வசித்து வந்த முஸ்பர் மசூத் என்ற இளைஞன் கடந்த மூன்று தினங்களாக காணாமல் போய்யுள்ளார்....
(அஷ்ரப் ஏ சமத்) கல்கிசை மஜிஸ்ரேட் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் காதி நீதிமன்றத்தில் காதீநீதிமன்றத்தை அவமதித்தவருக்கு கல்கிசை நீதிமன்றத்தி்ல் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு காதீநிதாவான் தேசமாண்ய எம்.வை பாவா (ஜே.பி)...
(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் இருந்து (3) பணிப்பெண்கள் சவுதி அரேபியாவுக்குச் சென்று அங்கு அவா்கள் பணிபுரிந்த காலத்தில் வீட்டு எஜாமானியா்கள் பொருந்திய சம்பளத்தை வழங்கவில்லையென ரியாத்தில் உள்ள இலங்கை துாதுவராலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனா்....
மலேசியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய பழைய பல்கலைக்கழகமான கோலாலம்பூர் பல்கலைக்கழகத்திற்கும் மட்டக்களப்பு கெம்பஸுக்கும் இடையிலான உடன்பாடு இன்று காலை கோலாலம்பூர் பல்கலைக்கழக தலைமையகத்தில் இடம்பெற்றது....
பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் நேரடி ஒளிப்பரப்பின் ஊடாக சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விஞ்ஞானிக்கும் பேஸ்புகின் உரிமையாளரான மார்க் சுக்கர்பெர்க் இடையிலான கலந்துரையாடல் முதல் முறையாக நேற்று இடம்பெற்றுள்ளது....
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று (02/06/2016) காலை முல்லைத்தீவு கச்சேரியில் இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாத் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், மஸ்தான் எம்.பி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது....