வீதி சட்டத்தை மதிக்காத தந்தை மீது, 6 வயது சிறுவன் பொலிஸாரின் அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறைப்பாடு செய்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது....
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அல்- அஸ்ஹர் பல்கலைக் கழகத்தினால் மேற்கொள்ளப்படும் ஷரீஆ தொடர்பான கற்கை நெறிக்காக விண்ணப்பம் கோரபட்டுள்ளது....
உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீரரும், முன்னாள் உலக சாம்பியனுமான மொஹமட் அலி தனது 74வது வயதில் காலமானதை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச இரங்கல் தெரிவித்துள்ளார்....
நள்ளிரவில் என் தலையை தடவி, தன் மகன் வீடு திரும்பி விட்டான் என்பது தனது கனவல்ல, உண்மை தான் என்பதை என் தாய் உறுதிபடுத்திக் கொள்வார் தனது இயல்பான தொனியில் நிசாரூதின் கூறிய வாக்கியம்...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாவது தலைவராக நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்....
தென்னாபிக்க அணியில் 2010ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய வெய்ன் தில்லான் பார்னெல் Wayne Dillon Parnell 1989ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் திகதி தென்னாபிரிக்க நாட்டின்...
கலாபூஷணம் ஸகிய்யா ஸித்தீக் பரீத் எழுதிய இஸ்லாமிய தகவல் களஞ்சியம் நூல் வெளியீட்டு விழா இன்று (4) கொழும்பு வை.எம்.எம்.ஏ. கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது....
(எங்கள் தேசம்) இலங்கை-இந்தியா ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடகிழக்கு வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டது. இந்த அடிமைச் சாசனத்திலிருந்து மீட்சி பெறவேண்டும் என்பதற்காக தலைவர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார். வடகிழக்கு இணைப்பு என்பது தற்காலிகமான இணைப்பு என்றாலும்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு இன்றிலிருந்து முழுமையாக நீக்கப்படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டார்....