(அபூ மர்யம்) உகுரஸ்ஸபிட்டிய மீரா மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 8ஆம், 9ஆம் திகதிகளில் கரப்பந்தாட்டம் மற்றும் கெரம் சுற்றுப்போட்டிகளை மீரா...
(எம்.ஐ.முபாறக்) ஓரிரு வருடங்களாக முழு உலகின் கவனமும் திரும்பி இருந்தது ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மீதுதான்.ஆனால்,அவர்கள் தற்காலிகமாக மறக்கப்பட்டு இப்போது உலகின் கவனம் திரும்பி இருப்பது பிரிட்டனின் மீதுதான்.ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது என்ற...
(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்) ஊடகங்களில் கடந்த இரண்டொரு தினங்களில் வெளியான புகைப்படங்களில் எனக்கு ரொம்ப பிடித்துப் போனதும் எனது கவனத்தை மிக ஈர்த்து விட்டதுமான படமே. இது....
கடந்த 28-06-2016ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பயணிகள் போக்குவரத்து வழித்தடங்களான காரைநகர் ஊடாக வவுனியாவிற்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மீது உரும்பிராய் சந்நிதியிலும், மற்றய பேரூந்து சண்டிலிப்பாய் பகுதியிலும் வைத்து இனந்தெரியாத...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி இறுதி தீர்மானம் நாளை அறிவிக்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்....
பொருளாதார நிபுணர்களுடன் கலந்தலோசித்து வற் வரி திருத்துவதுடன் அரச அதிகாரிகளுக்கு மீண்டும் வாகன உறுதிப்பத்திரத்திற்கான சுற்றுநிருபம் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். ...