பிரதான செய்திகள்

18வயது குறைந்த பெற்றோர்களுக்கு சட்ட நடவடிக்கை

18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு வாகனங்களை செலுத்துவதற்கு அனுமதிக்கும் பெற்றோருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த வயதுடையவர்கள் வாகனங்களை செலுத்தி விபத்துக்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துவருதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முகங்கொடுக்க தயார் -அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல

wpengine

முஸ்லிம்களைப் பழிவாங்கும் மனநிலையில்தான் இந்த அரசு நடந்துகொள்கிறது- றிஷாட்

wpengine

வில்பத்து வர்த்தமாணி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கிழக்கு மாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

wpengine