செய்திகள்பிரதான செய்திகள்

1.6 கிலோகிராம் கொகைன் போதைப்பொருளை கொண்டு செல்ல முயன்ற இந்தியப் பிரஜை கைது!

சட்டவிரோதமாக 1.6 கிலோகிராம் கொகைன் போதைப்பொருளை கொண்டு செல்ல முயன்ற நபரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இன்று (06) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய இந்திய பிரஜையாவார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதியானது 65.76 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் பெற உதவிய ஒருவர் கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான வாக்களிப்பு ஒத்திகை ஒட்டுசுட்டானில் இடம்பெற்றது

wpengine

மன்னாரில் நிராகரிக்கப்பட்ட 8 வேட்பு மனுக்கள்!

Maash

பேஸ்புக்கில் அதிரடி மாற்றம்

wpengine