பிரதான செய்திகள்

வாக்களிக்க முயற்சிக்குமாறு வாக்காளர்களிடம் கோரிக்கை

ஜனாதிபதி தேர்தல் நாளையதினம் இடம்பெறவுள்ள நிலையில், பிற்பகல் 2 மணிக்கு முன்னர் வாக்களிக்க முயற்சிக்குமாறு வாக்காளர்களிடம் கோரிக்கை விடுப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இம்முறை வாக்களிக்கும் கால நேரத்தை ஏனைய கால நேரத்தை விடவும் ஒரு மணி நேரத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய காலை 7 மணிக்கு வாக்களிக்கும் நேரம் ஆரம்பிக்கப்பட்டு மாலை 5 மணிக்கு நிறைவடையும்.

ஜனாதிபதி தேர்தலின் வாக்குசீட்டு இரண்டு மடங்கு நீளமாகியுள்ளமையினால் வாக்களிக்க நீண்ட நேரமாக கூடும்.
இதனால் நேரத்துடன் வாக்களிக்கும் நிலையங்களுக்கு வருகைத்தருமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்

Related posts

சட்ட விரோதமான வழிபாட்டு தளங்கள் நீக்கப்படும் பிரதேச செயலாளர்

wpengine

திட்டம் நடைமுறைக்கு வருகின்ற போது பாலம் செய்யப்படும் – அமைச்சர் டெனீஸ்வரன்

wpengine

இலங்கை – பங்களாதேஷ் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மார்ச்சில் யதார்த்த நிலையை அடையும் பங்களாதேஷ் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் அறிவிப்பு

wpengine