பிரதான செய்திகள்

வரவு- செலவுத் திட்டத்துக்கு வாக்களித்தவர்கள் அரசின் பிடிக்குள் இறுகிக் கொண்டார்கள்!

வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து அவர்கள் மூவரும் கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் உறுப்புரிமையிலிருந்தும் நீக்கப்பட்டனர்.

இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்எம்எஸ். அமீர் அலி அவர்கள் தெரிவித்த கருத்துக்களை அவரது குரலில் இங்கு பதிவிடுகிறேன்.

  1. ‘மன்னிப்போம் மறப்போம்’ என்பதற்கு இனி இடமில்லை!
  2. வரவு- செலவுத் திட்டத்துக்கு வாக்களித்தவர்கள் அரசின் பிடிக்குள் இறுகிக் கொண்டார்கள்
  3. அரசியல் ரீதியிலான தீர்மானங்களை எடுக்கும் விடயத்தில் பள்ளிவாசல் சம்மேளனங்கள் கவனமாகச் செயற்பட வேண்டும்.

Related posts

மட்டக்களப்பில் சட்டவிரோத மண் அகழ்வு! ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

wpengine

கம்பஹாவில் பர்தாவுடன் தேர்வு எழுத மறுப்பு! தீர்வினை பெற்றுக்கொடுத்த ஹிதாயத் சத்தார்

wpengine

அஞ்சல், தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்துடன் மக்கள் தொடர்புகொள்ள

wpengine