பிரதான செய்திகள்விளையாட்டு

லங்கா பிரீமியர் லீக் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஆரம்பமானது!

லங்கா பிரீமியர் லீக் 2023 கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று (14) நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் வீரர்கள் ஏலம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

எல்பிஎல் வரலாற்றில் வீரர்கள் ஏலம் நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்பதுடன், லீக் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் ஏலம் நடத்தும் இரண்டாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.

இன்றைய ஏலத்தில் ஒரு அணி, குறைந்தது 16 வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மோசமானவர்களாக சித்தரிக்கப்பட்டு சிங்கள மக்களின் மத்தியில் விஷமத்தனமான பிரச்சாரங்கள்

wpengine

இந்த இழப்பை எவ்வாறு சீர் செய்யப் போகின்றோம்? அமைச்சர் றிசாத்திடம் தெரிவிப்பு

wpengine

65ஆயிரம் விட்டு திட்டம்! கல் வீடு அமைக்கும் சாத்தியம்

wpengine