பிரதான செய்திகள்

றிஷாட்டை விடுதலை செய்யக்கோரி மு.கா உறுப்பினர் கையொப்பம்

அரசியல் பழிவாங்கள் காரணமாக அநீதியாக கைது செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,முன்னால் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பிவைக்கும் நோக்கில் பொதுமக்களின் கையொப்பமிடும் நிகழ்வு புத்தளம்,அக்கரைப்பற்று பிரதேசத்தில் பல இடங்களில் இடம்பெற்றது.

இதன் போது கட்சிகளுக்கு அப்பால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் விருதோடை அமைப்பாளர் அஷாம் அவர்கள் விருதோடையில் முன்னின்று நிகழ்வை நடாத்தினார். மன

Related posts

2019ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம்

wpengine

அரசியலமைப்பை மாற்றியமைக்க சந்தர்ப்பமளிக்க மாட்டோம்!மெகொட அபேதிஸ்ஸ தேரர்

wpengine

பேஸ்புக் செயற்பாட்டாளர்களுக்கு விருந்துகொடுத்த முன்னால் அமைச்சர்

wpengine