பிரதான செய்திகள்

றிஷாட்டை விடுதலை செய்யக்கோரி மு.கா உறுப்பினர் கையொப்பம்

அரசியல் பழிவாங்கள் காரணமாக அநீதியாக கைது செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,முன்னால் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பிவைக்கும் நோக்கில் பொதுமக்களின் கையொப்பமிடும் நிகழ்வு புத்தளம்,அக்கரைப்பற்று பிரதேசத்தில் பல இடங்களில் இடம்பெற்றது.

இதன் போது கட்சிகளுக்கு அப்பால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் விருதோடை அமைப்பாளர் அஷாம் அவர்கள் விருதோடையில் முன்னின்று நிகழ்வை நடாத்தினார். மன

Related posts

பாதை யாத்திரை பொய் சொல்லும் கீதா குமாரசிங்க (விடியோ)

wpengine

மஹிந்தவின் மகன் மைத்திரியின் மகளுக்கு கருத்து

wpengine

முல்லைத்தீவு முஸ்லிம்களை நிம்மதியாக வாழவிடுங்கள் றிஷாட் கோரிக்கை

wpengine