பிரதான செய்திகள்விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நாணய சுழற்சியை வெற்றி

IPL கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நாணய சுழற்சியை வென்றுள்ளது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட அணித்தலைவர் சஞ்சு சம்சுன் தீர்மானித்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Related posts

சந்திரிக்கா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இரகசிய சந்திப்பு

wpengine

ஒலுவில் துறைமுகத்தினை துரிதமாக புனரமைப்பதற்காக நடவடிக்கை-கே.என் டக்ளஸ் தேவானந்தா

wpengine

அரசாங்கத்திற்குள் இருக்கும் சிங்கள அடிப்படைவாதிகளின் கடும் தாக்குதல்

wpengine