பிரதான செய்திகள்

ராஜபக்ஷவின் மகனின் வருகைக்கு மக்கள் எதிர்ப்பு! மக்கள் போராட்டம்

கிரிஇப்பனார மகாவலி விளையாட்டரங்கில் இன்று இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவிருந்த நிகழ்வில் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிய வருகிறது.

அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கறுப்புக்கொடிகளை ஏந்தியிருந்தனர்.

இறுதியில் அமைச்சர் சம்பவ இடத்துக்கு வரவில்லை.

Related posts

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைப்பு 6 பேர் கைது .!

Maash

ரஷ்யப் படைகள் எதிர்வரும் நாட்களில் யுக்ரேனைத் தாக்க உத்தேசம்-ஜோ பைடன்

wpengine

கப்பல் வராத துறைமுகம், விமானம் தரையிறங்காத விமான நிலையம்! நல்லாட்சி அரசை பற்றி மஹிந்த பேச முடியாது.

wpengine