பிரதான செய்திகள்

ராஜபக்ஷவின் மகனின் வருகைக்கு மக்கள் எதிர்ப்பு! மக்கள் போராட்டம்

கிரிஇப்பனார மகாவலி விளையாட்டரங்கில் இன்று இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவிருந்த நிகழ்வில் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிய வருகிறது.

அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கறுப்புக்கொடிகளை ஏந்தியிருந்தனர்.

இறுதியில் அமைச்சர் சம்பவ இடத்துக்கு வரவில்லை.

Related posts

சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை செல்லாக்காசாக்க அரசாங்கம் முயற்சி செய்கின்றது அமைச்சர் றிஷாட்

wpengine

தென்னக்கோன் மீதான விசாரணைக்குழு – அடுத்த வாரம் விசாரணை தொடங்கும்

Maash

கொலன்னாவையில் மூன்று இளம் பெண்களை காணவில்லை

wpengine