பிரதான செய்திகள்

ராஜபக்ஷவின் மகனின் வருகைக்கு மக்கள் எதிர்ப்பு! மக்கள் போராட்டம்

கிரிஇப்பனார மகாவலி விளையாட்டரங்கில் இன்று இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவிருந்த நிகழ்வில் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிய வருகிறது.

அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கறுப்புக்கொடிகளை ஏந்தியிருந்தனர்.

இறுதியில் அமைச்சர் சம்பவ இடத்துக்கு வரவில்லை.

Related posts

பிரதமர் ரணிலை வைத்து சதொச நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் றிஷாட்

wpengine

தமிழ் நாட்டில் கொரோனா அதிகரிப்பு நாளை மூடக்கம்-தமிழக அரசு

wpengine

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே 5 வியட்நாம் பயணம் .

Maash