பிரதான செய்திகள்

ரமழான் பிறை தென்பட்டுள்ளது! அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

ஹிஜ்ரி 1437, புனித ரமழான் மாத தலைப் பிறை நாட்டின் பல பாகங்களில் இன்று மாலை தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்தது.

நாளை செவ்வாய்க்கிழமை நோன்பு பிடிக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
வேண்டியுள்ளது. புனித ரமழான் மாத தலைப் பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும்
முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காபந்து அரசாங்கத்தை நியமிக்க ஆலோசனை -விமல்

wpengine

காத்தான்குடி பெண்களுக்கான இஸ்லாமிய பாடநெறி நிலைய திறப்பு விழா (படங்கள்)

wpengine

றிஷாட்டின் கைதுக்கு எதிராக வவுனியா நகர சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்!

wpengine